கவிதை கவிதை … படி …

Mon.Key.Bath

நான் காற்று வாங்க போனேன் இந்த கவிதை வாங்கி வந்தேன்….
சத்தியமா இது எண்ணுதில்லீங்கோ …
காய்கறி வாங்க போன இடத்துல கீழே கிடந்த கவிதை
ஒரு மூணு பக்கம் இருக்குமான்னு தெரியல
ஆனா முழுப்பக்கம் கண்டிப்பா இருக்கும்…

எங்கயோ கேட்ட மெட்டு மாதிரி இருக்கேனு யோசிச்சு பாத்தா
கொஞ்சம் இதுவா இருக்குமோனு ஒரு டவுட்
https://www.youtube.com/watch?v=bAoWUrTpmF8
நிச்சயமா தெரியல ஆனா…படிங்க …கவிதை கவிதை ..


மோடிஜி அன்போட கிராதகன் நான் எழுதும் கடிதமே
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி

மோடிஜி அன்போடு கிராதகன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா? அப்போ நானும், ம்
மொதல்ல மோடிஜி சொன்னேல்ல
இங்க PMஜி போட்டுக்க.

PMஜி உம் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்
PMஜி உம் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உம்ம நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த

உம்மை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதான்
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
அதே தான் பிரமாதம் கவிதை படி

மோடிஜி அன்போடு கிராதகன் நான் எழுதும் கடிதமே
PM ஜி உம் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உம்மை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது….ஓஹோ

மோடிஜி அன்போடு கிராதகன் நான் எழுதும் கடிதமே
லாலலா லாலால
PM ஜி உம் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
லாலலா லாலால

ம், எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல சங்கி! மங்கி ! காவி வெறியன்!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும் என் உடம்பு தாங்கிடும்
உம் உடம்பு தாங்குமா? தாங்காது
என் மோடி! என் மோடி! என் மோடி!
அதையும் எழுதணுமா?
இது மோதல் !
என் மோதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது, என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைககும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித மோதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது
உண்டான காயம் இங்கு தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன என் மோடி என் மோடி
என்ன காயம் ஆன போதும், என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது சொன்னேனே …..
எந்தன் மோதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித மோதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

அட மோடியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா
PM மோடியே ! சிவனில் நீயும் பாதியே! அதுவும் உமக்குப் புரியுமா

சுப லாலி லாலியே லாலி லாலியே!
அட மோடி லாலி லாலியே!

அட மோடியே! தாலாட்டும் சாமியே! நான் தானே தெரியுமா
உமக்குப் புரியுமா

Design a site like this with WordPress.com
Get started